ஆட்டுக் கள்ளனை விரட்டிச் சென்று வீட்டுக்குள் அமுக்கிய ஆட்டின் உரிமையாளர்!

Loading… மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்தில், காணியொன்றில் மேச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை திருடி, கொலை செய்து உரப் பையில் எடுத்துச் சென்றவன் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளான். திருட்டுப்போன 3 ஆடுகளில், இறந்த நிலையில் ஒரு ஆட்டை பொலிசார் மீட்டுள்ளனர். நேற்றுக் காலையில் அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர், வழமைபோல வீட்டுக்கு அருகிலுள்ள சுற்று மதில் அடைக்கப்பட்ட காணியில் மேச்சலுக்காக தனது ஆடுகளை கொண்டு சென்று விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். காலை 11 மணியளவில் ஆடுகள் … Continue reading ஆட்டுக் கள்ளனை விரட்டிச் சென்று வீட்டுக்குள் அமுக்கிய ஆட்டின் உரிமையாளர்!